எல்லோருக்குமானதுதான் திராவிட மாடல் - சபாநாயகர் அப்பாவு

57பார்த்தது
எல்லோருக்குமானதுதான் திராவிட மாடல் - சபாநாயகர் அப்பாவு
வாக்குக்காக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுவதாக, இணை அமைச்சர் எல்.முருகன் கூறிய கருத்துக்கு, எல்லோருக்குமானதுதான் திராவிட மாடல் என சபாநாயகர் அப்பாவு பதிலடி தந்துள்ளார். மேலும் அவர், “இந்துக்கள் பா.ஜ.க சொல்லும் பொய்களை நம்ப தயாராக இல்லை. இந்துக்கள் யார் பக்கம் இருப்பார்கள் என்றால் சமூகநீதி கொள்கை கொண்ட திராவிட இயக்கத்தோடுதான் இருப்பார்கள். ஆனால், ஒருபோதும் பாஜகவின் பக்கம் செல்லமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி