ரயில் பயணிகள் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை இல்லை!

62பார்த்தது
ரயில் பயணிகள் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை இல்லை!
மத்திய அரசுக்கு ரயிலில் பயணிக்கும் பயணிகள் குறித்து அக்கறையே இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் பாஜக அரசு தேர்தலை பற்றி மட்டுமே அக்கறை செலுத்துகிறது. எப்படி ஹேக் செய்வது, எப்படி வாக்குப்பெட்டியில் முறைகேடு செய்வது என்பது பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். அரசு நிர்வாகத்தில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும், வெற்று பேச்சுகளில் அல்ல என அவர் தெரிவித்துள்ளார். இன்று(ஜூன் 17) காலை மேற்குவங்க மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து குறித்து இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி