கல்லூரி தண்ணீர் தொட்டியில் கிடந்த பெண்ணின் சடலம்.!

76பார்த்தது
கல்லூரி தண்ணீர் தொட்டியில் கிடந்த பெண்ணின் சடலம்.!
உத்தர பிரதேசம் நொய்டாவில் உள்ள கவுதம் புத்தர் பல்கலைக்கழகத்தின் தண்ணீர் தொட்டியில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சடலத்தை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்ணின் மாமியார் மற்றும் அவரது கணவர் தலைமறைவாகி இருப்பதால், இருவரும் சேர்ந்து அவரை கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி