2 ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

50பார்த்தது
2 ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
இந்தியாவில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளில் 2 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2 ஆம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 24) மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது.வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி