மோடியின் வெறுப்பு பேச்சு - தேர்தல் ஆணையம் நடவடிக்கை?

60பார்த்தது
மோடியின் வெறுப்பு பேச்சு - தேர்தல் ஆணையம் நடவடிக்கை?
ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும் என்று பேசியது சர்ச்சையானது. மோடியின் பேச்சு குறித்து காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனித்தனியே தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருந்தனர். ஆனால் இது குறித்து மௌனம் காத்து வந்த தேர்தல் ஆணையம் தற்போது அழுத்தங்களுக்கு மத்தியில்; அந்த புகார் மீதானஆய்வைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்தி