எஸ். புதூர் பள்ளியில் 500 மாணவர்கள் யோகாசனம் செய்து அசத்தினர்

76பார்த்தது
எஸ். புதூர் பள்ளியில் 500 மாணவர்கள் யோகாசனம் செய்த அசத்தினர்


திருவிடைமருதூர் ஒன்றியம், எஸ் புதூர் உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 500 பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்து அசத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஜே. ஆர். சி. இணை அமைப்பாளர் கார்த்திகேயன், கும்பகோணம் அறிவுத் திருக்கோயில் பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, அய்யண்ணன், நல்லாவூர் தவமெய்ய பொறுப்பாசிரியர் சம்மந்தம், எஸ். புதூர் ஸ்கைவெல் ஷைன் லயன் சங்கத் தலைவர் ஆனந்த், தேசிய பசுமைப்படை ஆசிரியர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் எஸ். புதூர் ஸ்கைவெல் சைன் லயன் சங்கத்தின் சார்பில் பள்ளிக்கு இரண்டு மின்விசிறிகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி