விஷ்ணம்பேட்டை செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக தின விழா

85பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி அருகே விஷ்ணம்பேட்டையில் செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு அம்பாலுக்கு பால், தேன், திரவியப்பொடி என அனைத்து விதமான அபிஷேக பொருட்களாலும் சிறப்பு அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராணை கட்டப்பட்டது. மாலை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை செம்மேனி நாத சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் மேற்கொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி