திருக்காட்டுப்பள்ளியில் போலீசார் கொடி அணி வகுப்பு

4244பார்த்தது
திருக்காட்டுப்பள்ளியில் போலீசார் கொடி அணி வகுப்பு மேற்கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தயாராக போலீசார் இருப்பதை தெரிவிக்கும் பொருட்டு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பலமானேரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து லைன் கரை, மார்க்கெட் சாலை, கடைவீதி வழியாக பூதலூர் சாலை வரை திருவையாறு டிஎஸ்பி ராமதாஸ் தலைமையில் சி. ஏ. பி. எப் டிஎஸ்பி சுஜித் மித்ரா, திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் முன்னிலையில் போலீசார் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி