புத்தகத் திருவிழா இணையதளத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்

59பார்த்தது
புத்தகத் திருவிழா இணையதளத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்
தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்ககம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 19. 07. 2024 முதல் 29. 07. 2024 வரை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ள 7 ஆவது தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவின் இணையதளத்தை துவக்கி வைத்து விளம்பர பிரசுரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் 
வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், தாட்கோ மாவட்ட மேலாளர் தா. ரெங்கராஜன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) எஸ். சங்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெ. டேவிட் டேனியல் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி