தஞ்சாவூரில் ஆடிப்பூரத் திருவிழா

61பார்த்தது
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா பெரியநாயகி அம்பாளுக்கு வளைகாப்பு திருவிழா பக்தர்கள் வழங்கிய பச்சை, மஞ்சள், சிகப்பு நிறங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது

இன்று அம்பாளை வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், தீர்க்க சுமங்கலி பாக்கியம் திருமண வைபவம் என அனைத்து வரங்களையும் அம்பிகை கொடுப்பாள்.
ஆடிப்பூரத் திருநாள் அம்மன் அவதரித்த நாளாகக் கூறப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி