தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் சொற்பொழிவு

68பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள தாராசுரத்தில்
கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிகுடில் சுவாமிகள் கூறும்போது
வெறுப்பின் உச்சத்தில் 
தற்கொலை செய்து கொள்வது தைரியத்தின் வெளிப்பாடு அல்ல. அது எவ்வளவு கோழைத்தனமானது, முட்டாள்தனமானது என்பதை, பக்தியைச் சொல்ல வந்த  அருளாளர்கள் வரலாற்றின் வாயிலாகவும் உணர்ந்து கொள்ளலாம்.
ஏதேனும் ஒரு காரணத்தால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள  நினைப்பவர் வாழ்வில் ஏயர்கோன்  கலிக்காம நாயனார் வரலாறு  ஒரு திருப்புமுனையாக அமையலாம். எடுத்துக்காட்டாகவே வாழ்ந்து காட்டலாம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி