வருவாய் துறை ஊழியர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்தம்

3659பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய் துறை ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வராதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. வெளியூரில் இருந்து வந்த பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் ஏமாற்றுடன் திரும்பி சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி