ரயில்வே காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

65பார்த்தது
திருச்சிராப்பள்ளி இருப்பு பாதை காவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் T. செந்தில்குமார் மற்றும் திருச்சி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு செந்தில்குமார் ஆகியோர்களின் அறிவுரையின்படியும் தஞ்சாவூர் இருப்பு பாதை காவல் வட்ட ஆய்வாளர் திருமதி சாந்தி அவர்களின் மேற்பார்வையில் கும்பகோணம் இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தனலட்சுமி மற்றும் செந்தில் வேலன் மேலும் காவலர்கள் சகிதம் ஹாஸ்ட் லயன்ஸ் சங்கம் இணைந்து போதை ஒழிப்பு மற்றும் இளம் சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக பேண்ட் வாத்தியங்கள் முழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தி பேரணியாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது

தொடர்புடைய செய்தி