தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கூட்டம்

85பார்த்தது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் 



கும்பகோணம் ஜூலை 1


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நேற்று மாவட்ட தலைவர் H. ஜாஃபர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த  கூட்டத்திற்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பொருளாளர் M. ஷாகுல் மாவட்ட துணை தலைவர் S. சிக்கந்தர் அலி மாவட்ட துணை செயலாளர்கள்

 A. அப்துல் ரஹ்மான் சாதிக் பாட்சா M. பரக்கத்துல்லாஹ் அயூப் கான் மாவட்ட மருத்துவரணி செயலாளர் 

O. வரிசை முஹம்மது மாவட்ட மாணவரணி செயலாளர்  நஜீர்   அஹமது மாவட்ட வர்தகரணி செயலாளர் A. கபீர் அஹமது மாவட்ட தொண்டரணி செயலாளர் 

J. சிக்கந்தர் பாட்சா ஆகியோர் முன்னிலை வைகித்தனர்


கூட்டத்தில் மாநில பேச்சாளர் 

 M. I.   சுலைமான்  அவர்கள் அழகிய முன்மாதிரி இப்ராஹிம் நபி  என்ற தலைப்பில்லும்

மாநில செயலாளர் நெல்லை ஃபைசல் அவர்கள் அழைப்பு பணியும் அல்லாஹ்வின் கூலியும் என்ற தலைப்பில்லும் ஆகியோர்

 சிறப்புரை ஆற்றினார்கள்  


இன் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஃபாருக் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்


மேற்கண்ட நிகழ்ச்சியில்  சுமார் 1500 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.


இக் கூட்டத்தில் பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி