கொட்டும் மழையில் ஆனந்த மாரியம்மன் வீதி உலா

57பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அப்புகுட்டி சந்து ஆனந்த மாரியம்மன் கோயில் வீதியுலா. கொட்டும் மழையில் பெண்கள் அகல் தீபம் கையில் ஏந்தி பிரார்த்தனை. கொட்டும் மழையிலும் கும்பகோணம் வீதிகளில் ஆனந்த மாரியம்மன் ஆனந்தமாக வீதியுலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மன் வழிபட்டனர்

தொடர்புடைய செய்தி