2025 ஐபிஎல்-ல் தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது

81பார்த்தது
2025 ஐபிஎல்-ல் தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது
ஐபிஎல் கிரிக்கெட் அணியான சிஎஸ்கே-வின் சிஇஓ காசி விஸ்வநாதன் நேற்று (அக். 19) அளித்த பேட்டியில், “2025-ல் தோனி சிஎஸ்கேவில் ஆட வேண்டும் என்கிற ஆசையும், நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால் அதுகுறித்து இன்னும் அவர் எங்களிடம் கூறவில்லை. அக்டோபர் 31-ம் தேதிக்கு முன்னதாக கூறுகிறேன் என சொல்லியிருக்கிறார். அன்கேப்டு பிளேயர்ஸ் தோனிக்காக கொண்டு வரவில்லை. இது கடந்த பல வருடங்களாகவே உள்ளது.” என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி