சிவகிரி அருகே உணவுத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது

55பார்த்தது
சிவகிரி அருகே உணவுத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சார்பில் பாராம்பரிய விதை மற்றும் உணவுத் திருவிழா காமராஜர் திருமண மண்டபத்தில் கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் குழுவின் தலைவி லிட்வின்மேரி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உணவுத் விழாவினை துவக்கி வைத்தார். பாராம்பரிய பொருட்களால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி