தாமதமாக வந்த ரயிலால் பயணிகள் அவதி

56பார்த்தது
திருநெல்வேலி
மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில் கல்லிடைக்குறிச்சியில் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 55 பயணிகளை ஏற்றாமல் ரயிலும் நிறுத்தாமல் தென்காசியை நோக்கி ரயில் வந்தது பயணிகளின் புகாரைத் தொடர்ந்து ரயில் தென்காசியில் நிறுத்தி வைப்பு.
கல்லிடைக்குறிச்சியில் ஏற வேண்டிய பயணிகள்
ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி தென்காசி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் மேட்டுப்பாளையம் ரயிலில் ஏறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒன்பது மணிக்கு புறப்பட வேண்டிய மேட்டுப்பாளையம் ரயில் ரயில் நிலைய அதிகாரிகளின் கவன குறைவு காரணமாக 1: 30 மணி நேரம் தாமதமாக தென்காசியில் இருந்து புறப்பட்டு சங்கரன்கோவில் வந்தடைந்து பயணிகளை ஏற்றிச் சென்றது.

தொடர்புடைய செய்தி