சங்கரன்கோவிலில் கொட்டி தீர்த்தது கனமழை

65பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு சில மாதமாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்தது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாலும் மேலும் விவசாயிகள் நெல் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு நீர் பாசனம் செய்வதற்கு விவசாயிகள் நீரின்றி தவித்த நிலையில் தற்போது மழை பெய்த காரணத்தினால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி