தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளா் ஆறுமுகச்சாமி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான ஆறுமுகச்சாமி மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஏ. கே. கமல் கிஷோரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.
இதனைத்தொடா்ந்து புளியங்குடி முப்புடாதிம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலுவின் மனைவி கனகா (33) சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா்.