தமிழ்நாட்டில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும்

61பார்த்தது
தமிழ்நாட்டில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாாட்டில்தமிழ்நாட்டில் இன்று முதல் (மார்ச்.05) 9-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 10-ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி