ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது

68பார்த்தது
ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது
நீலகிரி: கோத்தகிரியை சேர்ந்தவர் ரஞ்சித் (25). 2022ஆம் ஆண்டு கோத்தகிரி தனியார் பள்ளியில் ஹிந்தி, ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ரஞ்சித் மற்ற மாணாக்கர்களை வெளியே அனுப்பிவிட்டு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். 2023-ல் வேறொரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ரஞ்சித், மீண்டும் அதே மாணவிக்கு தொல்லை கொடுத்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் தற்போது கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி