டி.டி.எஃப். வாசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது!

63பார்த்தது
டி.டி.எஃப். வாசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது!
செல்போன் பேசியபடி கார் ஒட்டிய வழக்கில் கைதான யூடியூபர் டி.டி.எஃப். வாசனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மே 28-ம் தேதி டிடிஎஃப் வாசன் மீது வேகமாக வாகனம் ஓட்டுதல், சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் உட்பட 7 பிரிவுகளில் மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். இதையடுத்து, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜி.கே.வாசனுக்கு உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி