டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலை குறைக்க புதிய முடிவு

61பார்த்தது
டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலை குறைக்க புதிய முடிவு
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளில் மதுப்பிரியர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் புதிய முடிவை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்துள்ளது. ரூ.2 லட்சத்திற்கு மேல் விற்பனையாகும் சில்லறை விற்பனை நிலையங்களில் இரண்டு விற்பனை கவுன்டரை அமைக்க டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை கையாளும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி