தமிழ் புதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்காது.!

70பார்த்தது
தமிழ் புதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்காது.!
தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் தயார் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் முதல் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் மற்ற மாநிலங்களில் படித்த மாணவர்களுக்கு உதவி தொகை கிடைக்காது. அதேபோல் தொலைதூர கல்வி பயில்பவர்கள், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களும் இந்தத் திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி