'கையில எடு பவர!' தகவல் அறியும் உரிமைச் சட்டம்

62பார்த்தது
'கையில எடு பவர!' தகவல் அறியும்  உரிமைச் சட்டம்
ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்தவும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ல் கொண்டுவரப்பட்டது. சாமானிய குடிமகனுக்கு அரசு இயந்திரத்தின் செயல்பட்டைக் கேள்வி கேட்கும் அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகிறது. இதன்மூலம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தகவலைக் கேட்டுப்பெற முடியும். விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் கேட்ட தகவல்களை அதிகாரிகள் உங்களுக்குக் கொடுக்க வேண்டும். இதற்கான ரூ.10 கட்டணத்தை வங்கி வரைவோலையை இணைத்தோ, அஞ்சல் ஆணையை இணைத்தோ, சலான் மூலமாகவோ செலுத்தலாம்.https://rtionline.gov.in/request/request.php

தொடர்புடைய செய்தி