சபாநாயகர் அப்பாவு நடுநிலையாக செயல்படவில்லை

57பார்த்தது
சபாநாயகர் அப்பாவு நடுநிலையாக செயல்படவில்லை
சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்திற்காக வெளியேறினோம் என சபாநாயகர் கூறுவது தவறு
மக்கள் பிரச்னைகளை மூடி மறைக்கவே சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருவதால் சாதிவாரி கணக்கெடுப்பு எனக் கூறுகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். பேரவையை ஒத்திவைத்து விஷ சாராய பலி குறித்து விவாதிக்க கோரியது நிராகரிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு நடுநிலையாக செயல்படவில்லை.
உயிர் போகும் பிரச்சனையைவிட நாட்டில் வேறு என்ன பிரச்சனை இருக்க போகிறது? நியாயமான கோரிக்கையை கேட்டால் வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்கள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி