காமராஜர் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்.!
By Ram 84பார்த்தது*முதல்வராக இருந்த போது விருதுநகரில் உள்ள தனது வீட்டிற்கு வழங்கிய இலவச குடிநீர் இணைப்பை மறுத்து, இணைப்பை துண்டித்தார்
*தனது சம்பளத்தில் ரூ.120ஐ கொடுத்து தாயை விருதுநகரிலேயே தங்க வைத்திருந்தார்
*பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டதால், தன்னை சுற்றி உறவுகள் இருக்ககூடாது என்பதில் மிகவும் கண்டிப்புடன் இருந்தார்
*காமராசர் இறக்கும் போது சில புத்தகங்கள், இரண்டு ஜோடி செருப்புகள், நான்கு சட்டை, வேஷ்டிகள், பையில் ரூ.130 பணம் மட்டுமே இருந்தன