பொதுமக்களுக்கு SMS மூலமாக கனமழை எச்சரிக்கை

73பார்த்தது
பொதுமக்களுக்கு SMS மூலமாக கனமழை எச்சரிக்கை
பொதுமக்களுக்கு SMS மூலமாக கனமழை எச்சரிக்கையை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுப்பி வருகிறது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், "வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பெய்ய கூடும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் - TNSDMA" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி