காருக்குள் கிடந்த பாம்பு (வீடியோ)

62பார்த்தது
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஆலூர் தாலுகா வாடனஹல்லிபூர் கிராமத்தில் யதுகுமார் என்ற நபரின் காரில் நாகப்பாம்பு ஊர்ந்து சென்றது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஸ்விப்ட் காரின் இன்ஜினில் பாம்பு மறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த யதுகுமார், உடனடியாக பாம்பு பிடிப்பாளர் பாபுவுக்கு தகவல் தெரிவித்தார். அந்த நபர் பாம்பை பிடித்து காட்டு பகுதியில் விட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி