மோடியை கிண்டலடித்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

85பார்த்தது
மோடியை கிண்டலடித்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்
“தற்போது 400+ என்பார்கள். மே மாத இறுதியில் 250 ஆக குறையும். ஜூன் முதல் வாரத்தில் 175 முதல் 200க்கு கீழே சரிந்து விடும். நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். அனைத்தையும் அரசியலாக பார்க்கக் கூடாது” என முன்னாள் தலைமை ஆணையர் S.Y.குரேஷி தனது ‘X’ தளத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் தலைவர்கள் கூறிவரும் நிலையில், முன்னாள் தலைமை ஆணையரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி