துணிக்கடையில் புகுந்து சண்டையிட்ட மாடுகள்: நாசமான பொருட்கள்

81பார்த்தது
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் துணிக்கடையில் புகுந்து இரண்டு காளைகள் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜபல்பூரில் உள்ள பண்டரிபா சந்தையில் இரண்டு காளைகள் சண்டையிட்டு கொண்டிருந்தன. திடீரென அருகில் இருந்த கடைக்குள் புகுந்த மாடுகள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை நாசம் செய்தன. கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் அச்சத்தில் வெளியே ஓடி வந்தனர். மாடுகளை வெளியில் எடுக்க பல நேரமாக போராடினர். ஆனால் மாடுகள் விடாப்பிடியாக சண்டையை தொடர்ந்தன.

தொடர்புடைய செய்தி