"2030-ம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகம்"

52பார்த்தது
"2030-ம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகம்"
மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டங்களில் சமத்துவபுரங்கள் இந்தாண்டுக்குள் அமைக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர், "கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படுவதோடு, 2030-ம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகம் அமைக்க திட்டம் செயல்படுத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி