சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3நபர்கள் கைது

63பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை காளையார்கோவில் மானாமதுரை சிங்கம்புணரி காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 85 மதுபாட்டில் மற்றும் ரூ 2830 பறிமுதல் செய்து சங்கர், ராமகிருஷ்ணன், ராக்கெட் ராஜா,
ஆகிய 3நபர்கள் மீது வழக்குபதிவு செய்து இன்று இரவு சுமார் 9 மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி