கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

61பார்த்தது
கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மானாமதுரை போலீசார் மானாமதுரை நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் சோமநாத அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தநடராஜன் மகன் கௌதம் வயது 21 என்ற இளைஞரை கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி