பான் - ஆதார் இணைக்காதவர்களுக்கு ஷாக்கிங் செய்தி.!

85பார்த்தது
பான் - ஆதார் இணைக்காதவர்களுக்கு ஷாக்கிங் செய்தி.!
ஓட்டுநர் உரிமம், பான் - ஆதார் இணைப்பு, சிலிண்டர் விலை என ஐந்து முக்கிய மாற்றங்கள் நாளை (ஜூன் 1) முதல் அமலுக்கு வரை இருக்கிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு பல மாதங்களுக்கு முன்பே உத்தரவிட்டிருந்தது. பான் - ஆதார் இணைப்புக்கு இன்று(மே 31) கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி