புகையிலையால் இந்தியாவில் இறக்கும் மக்களின் எண்ணிக்கை

55பார்த்தது
புகையிலையால் இந்தியாவில் இறக்கும் மக்களின் எண்ணிக்கை
சீனா புகையிலை உற்பத்தி மற்றும் நுகர்வோர் முன்னணியில் உள்ளது. அங்கு சுமார் 30 கோடி பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, 27% பயனர்களுடன் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. உலகில் ஏற்படும் ஒவ்வொரு 100 மரணங்களில் 10 பேருக்கு புகையிலை பயன்பாடே காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் இறக்கும் மக்களில் 3.5 லட்சம் பேர் புகையிலையால் பாதிக்கப்பட்டவர்கள். புகையிலையால் 40 வகையான புற்றுநோய் ஏற்படுகிறது.