கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!

78பார்த்தது
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!
ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புது விதிகளின்படி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஜூலை 1ம் தேதி முதல் குறிப்பிட்ட செயலி மூலம் பில் செலுத்த முடியாது. அனைத்து கிரெடிட் கார்டு மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் என்கிற முறை மூலம் மட்டுமே செயல்படுத்த வேண்டுமென ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் HDFC, ICICI, AXIS உள்ளிட்ட பல வங்கிகள் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் விதிகளை இன்னும் பின்பற்றவில்லை. இதனால் விதிகளை பின்பற்றாத வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு இந்த ஆப்களை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி