அதிர்ச்சி.. தலை, கை, கால்கள் இல்லாத சடலம்

37810பார்த்தது
அதிர்ச்சி.. தலை, கை, கால்கள் இல்லாத சடலம்
செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை, கால்கள் இல்லாத ஆண் சடலம் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறு களத்தூரில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் நேற்று காலை சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் 30வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக, அப்பகுதி மக்கள் குன்றத்தூர் போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி