இளைஞர் உயிரை காவு வாங்கிய ஷவர்மா! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

84பார்த்தது
இளைஞர் உயிரை காவு வாங்கிய ஷவர்மா! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மும்பையில் 19 வயதான பிரதமேஷ் போக்சே என்ற இளைஞர் ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், முக்கியமாக கோடை வெயில் காலத்தில் அது ஆபத்தின் விளைவுகளை அதிகரிப்பதாக” கூறப்பட்டுள்ளது. இதனிடையில் போக்சே, ஷவர்மா சாப்பிட்ட பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 15 கடைகள் மூடப்பட்டன.

தொடர்புடைய செய்தி