ஆடுகளுடன் பாலியல் உறவு.. கட் செய்த சென்சார் போர்டு!

1581பார்த்தது
ஆடுகளுடன் பாலியல் உறவு.. கட் செய்த சென்சார் போர்டு!
பாலைவனத்தில் சிக்கிய நஜீப் தனது பாலியல் இச்சைக்காக ஆடுகளுடன் உறவு கொள்ளும்படியான நிஜ சம்பவத்தை படமாக்கி இருக்கிறது ‘ஆடுஜீவிதம்’ படக்குழு. ஆனால், அதற்கு சென்சார் போர்டு அனுமதியளிக்கவில்லை என்பதை இயக்குநர் பிளெஸ்ஸி தெரிவித்து இருக்கிறார். யாருமில்லாத பாலைவனத்தில் தப்பிக்க வழி இல்லாமல், குடிக்க நீர், உணவு, மாற்று உடை என எதுவும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் துன்பப்பட்டிருக்கிறார் நஜீப். அப்போது குளிர்காலத்தில் தனது பாலியல் இச்சைக்காக ஆடுகளுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டுள்ளார். இந்த காட்சியை மையமாக கொண்டு பிருத்விராஜை வைத்து இயக்குனர் படமாக்கி இருக்கிறார். ஆனால் சென்சார்போர்டு இதற்கு அனுமதி அளிக்கவில்லையாம்.

தொடர்புடைய செய்தி