வயதானவர்களை குறிவைத்து பாலியல் தொழில்

86442பார்த்தது
வயதானவர்களை குறிவைத்து பாலியல் தொழில்
சென்னை சென்னையில் சமீப காலமாக பாலியல் தொழில் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம் சாட்டில் வருகின்றனர். அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் வயதானவர்களை குறிவைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து சந்தேகத்திற்கு இடமான பகுதியில் காவலர்கள் சோதனைகள் நடத்தினர். அப்போது நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கர் அர்ஜுன் குமார் என்பவர், வயதான நபர்களிடம் இளம் பெண்களின் ஆபாச புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி