பாலியல் வழக்கு - முன்னாள் பேராசிரியருக்கு ஜாமின்

62பார்த்தது
பாலியல் வழக்கு - முன்னாள் பேராசிரியருக்கு ஜாமின்
முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, நீலாங்கரை போலீசார் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவை கைது செய்தனர். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீஜித் கிருஷ்ணாவின் வழக்கு விசாரணை இன்று (ஜூன் 3) நடந்தது. இந்த நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்ன்படி, வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் விசாரணை நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற வேண்டும் என ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி