பாதாள செம்பு முருகனுக்கு கருங்காலி சாற்றி சீமான் வழிபாடு

75பார்த்தது
பாதாள செம்பு முருகனுக்கு கருங்காலி மாலை சாற்றி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழிபாடு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாதாள செம்பு முருகன் கோயிலில் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழிபாடு செய்தனர். அங்கு கருங்காலி மாலை சாற்றி சீமான் தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகிகள் சார்பில் சீமானுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.

நன்றி: பாலிமர் செய்திகள்

தொடர்புடைய செய்தி