ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்

67பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர். சென்னைக்கு அழைத்துச் சென்றபோது, நீலாங்கரை அடுத்த அக்கரை அருகே காவல் துறையினரை தாக்கிவிட்டு அவர் தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. சீசிங் ராஜா ஐந்து முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர். ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உள்பட 32 வழக்குகள் உள்ளன.

தொடர்புடைய செய்தி