“அறிவாலயத்திற்கு செல்வோர் அறிவு குறைபாடு உள்ளவர்கள்”

73பார்த்தது
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பாக ஈ.வெ.ரா. சிலை உள்ளது. அதில், 'கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி, முட்டாள்' என வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து தமிழக பாஜக மாநில செயலர் அஸ்வத்தாமன் அளித்த பேட்டியில், “அறிவாலயம் முன், 'அறிவாலயத்திற்கு செல்பவர்கள் அறிவு குறைபாடு உடையவர்கள்' என்றும் தி.க.,வுக்கு சொந்தமான பெரியார் திடலுக்குச் செல்வோரை, 'மூளை குறைபாடு உடையவர்கள்' என்றும் கல்வெட்டு வைத்தால் அவர்கள் ஏற்று கொள்வரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி