சாம்சங் நிறுவனத்தின் AI மடிக்கணினி அறிமுகம்

66பார்த்தது
சாம்சங் நிறுவனத்தின் AI மடிக்கணினி அறிமுகம்
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய மாடல் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி புக் 4 என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு கருவிகளுடன் வருகிறது. இவற்றின் விற்பனை ஏற்கனவே தொடங்கப்பட்டு, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் பிற சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் வாங்க முடியும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி