ஜார்க்கண்டில் புதிய கட்சியை தொடங்கிய சம்பாய் சோரன்!

71பார்த்தது
ஜார்க்கண்டில் புதிய கட்சியை தொடங்கிய சம்பாய் சோரன்!
அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன் என்றும், புதிய கட்சியை தொடங்கி தனது புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளதாக ஜார்கண்ட் முன்னாள் முதல்வரும், JMM கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் அறிவித்துள்ளார். நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதாகி சிறையில் இருந்த காலகட்டத்தில் சம்பாய் சோரன் முதல்வராக பதவி வகித்த நிலையில், தற்போது புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். இவர், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி