மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் - உதயநிதி பதிவு

78பார்த்தது
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் - உதயநிதி பதிவு
கடைசி உடன்பிறப்பு இருக்கிற வரைக்கும், கருப்பு, சிவப்புக் கொடி இந்த மண்ணில் பறக்கிற வரைக்கும் அண்ணா, கலைஞர், கழகத்தலைவர் அவர்களின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும், இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது. மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தி திணிப்பும் அதற்கெதிரான நம் சீற்றமும், இன்றும் விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும், அஞ்சல் நிலையங்களிலும் தொடருகின்றன என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி