தலைவாசலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய லாரி

73பார்த்தது
ஆத்தூர் அடுத்த தலைவாசல் அருகே இன்று மதியம், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி, நிலை தடுமாறி திடீரென தலைகீழ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் இருந்து லாரி அப்புறப்படுத்தும் பணியில், நெடுஞ்சாலை துறையினர் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி